சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Watch on:
▶️ YouTube
நவம்பர் 1ஆம் தேதிக்குள் பெயர்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கட்டாயம் அணிகத்துறையில் மாற்றம் செய்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது மீறினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது