சண்முகையா பாண்டியன்
இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் சண்முக பாண்டியன் அவர்கள் இல்லத்தில் வைத்து தேவர்களாக கூட்டமைப்பு தலைவர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி தேவர் அமைப்புகள் கலந்து கொண்டு அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினோம் அவரது இரண்டாவது நினைவு நாளில் அவரை போற்றி வணங்குகிறோம் என்றும் அவர்கள் நினைவில் தேவர் கூட்டமைப்பு