தானாவயல் கிராமத்தில் மிகவும் சேதமடைந்த பிரதான சாலை.
சாலையை சீரமைக்க பல முறை அரசுக்கு மமனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
சிவகங்கை நகர் அருகே தானாவயல் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தக் கூடிய பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு சீரமைக்காததால், இப்பகுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.