🔥 TRENDING ಪ್ರಶಸ್ತಿ ಪಡೆದ ಜವಾಬ್ದಾರಿ ಮತ್ತಷ್ಟು ಹೆಚ್ಚ... समाजवादी पार्टी ने उत्तर प्रदेश के एटा... Resident Evil Nets ₹8.5 Cr in Two Days... Kolkata Warned of Heavy Rain: Yellow A... Sikkim UDD and PHED Partner on ADB-Fun... Monsoon Retreat: Final Wet Spell Expec...
20 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி - மேலூர் புதி தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

✍️ Reporter: M. Arumugam 🗓 20 Sep 2026, 09:32 AM 👁 12
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நீண்ட நாட்களாக பணிகள் நடைபெற்று வந்த காரைக்குடி - மேலூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

காரைக்குடியிலிருந்து மேலூர் வரை அமைக்கப்பட்ட 60 KM நீளமுள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை ( NHAI) நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
📲Get App