🔥 TRENDING शिक्षा के बदलते स्वरूप पर मंथन के साथ... ઝાલોદ કૉલેજ ખાતે શ્રી ગોવિંદ ગુરુ યુનિ... કનેસરા ગામ મા ભાદરવા સુદ દશમે મેળા નિ... ਮੁਬਾਰਿਕਪੁਰ ਪੁਲਿਸ ਵੱਲੋਂ 3 ਕਿੱਲੋ ਅਫ਼ੀਮ ਸ... Meghalaya Government Prepares for Firs... Meghalaya Accelerates Cherry Blossom F...
19 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

மதுரையில் நடக்கும் அடுத்தடுத்து கொலை சம்பவம்

✍️ Reporter: Alagan Elangovan 🗓 19 Sep 2026, 01:26 PM 👁 16
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

புலிப்பாண்டி என்று நினைத்து தேவேந்திரன் பூ பாண்டிவெற்றி கொண்டதாக தகவல்

பட்டப்பகலில் கொடூரம்!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சப்பாணி சரவணன் (50) என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கும்பல்!
சரவணன் தினமும் மளிகைக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததை நோட்டம் விட்டு கொலை அரங்கேற்றியுள்ளது.
📲Get App