Crime
மதுரையில் நடக்கும் அடுத்தடுத்து கொலை சம்பவம்
Watch on:
▶️ YouTube
புலிப்பாண்டி என்று நினைத்து தேவேந்திரன் பூ பாண்டிவெற்றி கொண்டதாக தகவல்
பட்டப்பகலில் கொடூரம்!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சப்பாணி சரவணன் (50) என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கும்பல்!
சரவணன் தினமும் மளிகைக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததை நோட்டம் விட்டு கொலை அரங்கேற்றியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சப்பாணி சரவணன் (50) என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கும்பல்!
சரவணன் தினமும் மளிகைக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததை நோட்டம் விட்டு கொலை அரங்கேற்றியுள்ளது.