அனுமதியின்றி மணல் எடுத்து வந்த லாரி பறிமுதல்
லாரி ஓட்டுனர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா
பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி டிப்பர் லாரியில் எடுத்து வரப்பட்ட ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்த ஓட்டுநரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி டிப்பர் லாரியில் எடுத்து வரப்பட்ட ஆற்று மணலை போலீசார் பறிமுதல் செய்த ஓட்டுநரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.