BREAKING NEWS கோவையில் மதுபான பார் உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!
यहाँ देखें:
▶️ YouTube
🔴 விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்
🔴 விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்
🔴 காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வு செய்யும்போது தேவையான ஆவணங்கள், பதிவேடுகளை சமர்ப்பிக்க வேண்டும்
🔴 பார்களில் உள்ள CCTV கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
🔴 சட்டவிரோத மதுபானம் அல்லது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை
🔴 உரிமம் வழங்கப்பட்டுள்ள இடத்தைத் தவிர வேறு இடங்களில் பார் செயல்படக் கூடாது
🔴 பொதுமக்களுக்கு இடையூறு அல்லது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டாலும் நடவடிக்கை
என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பீளமேடு–விளாங்குறிச்சி சாலையில் விதிமீறல் தொடர்பாக ஒரு FL-2 பார் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற பார் உரிமையாளர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
⚠️ “விதிமீறல் இருந்தால் உரிமம் ரத்து; சட்ட நடவடிக்கை உறுதி!” — கோவை காவல்துறை
🔴 விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்
🔴 காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வு செய்யும்போது தேவையான ஆவணங்கள், பதிவேடுகளை சமர்ப்பிக்க வேண்டும்
🔴 பார்களில் உள்ள CCTV கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்
🔴 சட்டவிரோத மதுபானம் அல்லது வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை
🔴 உரிமம் வழங்கப்பட்டுள்ள இடத்தைத் தவிர வேறு இடங்களில் பார் செயல்படக் கூடாது
🔴 பொதுமக்களுக்கு இடையூறு அல்லது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டாலும் நடவடிக்கை
என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பீளமேடு–விளாங்குறிச்சி சாலையில் விதிமீறல் தொடர்பாக ஒரு FL-2 பார் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற பார் உரிமையாளர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
⚠️ “விதிமீறல் இருந்தால் உரிமம் ரத்து; சட்ட நடவடிக்கை உறுதி!” — கோவை காவல்துறை