இன்று காலை 8:30 மணியளவில் சீன நேபால் பார்டரில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது....
यहाँ देखें:
▶️ YouTube
இன்று காலை 8:30 மணியளவில் சீன நேபால் பார்டரில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது.... சீனாவிலும் நேபாலிலும் சேதாரங்களை ஏற்படுத்தி விட்டு... சற்று முன்... இந்திய பீகார் எல்லையில் ஊடுருவிய தருணம் இது.... மதியம் முதலே பக்தி அரசு எச்சரிக்கை செய்த்தன் காரணம் நதிக்கரை பீகார் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டதால்... அசையும் சொத்துக்களது இழப்பும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப் பட்டுவிட்டது... 🙏